'சிதிர்' புயல் தாக்கியதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்திற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா முதல்கட்டமாக 2.1 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது.