அசாமில் கடந்த 3 நாட்களில் ஹிந்தி பேசும் மக்கள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் நேற்றிரவு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.