ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் சின்னமாகவும் அது விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!