கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் சிறிலங்க சிறப்பு அதிரடிப் படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.