கொழும்பு: இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் மோதலில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.