கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த கடுமையான மோதலில் சிறிலங்கப் படையினர் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.