கிரீஸ் நாட்டின் தீவுப்பகுதியான ரோடஸில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.