கொழும்பு: இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.