கொழும்பு: இலங்கையில் சிறிலங்கப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.