கந்தஹார்: வடக்கு ஆஃப்கானிஸ்தானில் சர்வதேசப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் படுகாயமடைந்தனர்.