இலங்கை மன்னாரில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் படுகாயமடைந்தனர்.