சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டம் யால வனச் சரணாலயப் பகுதியில் 4 சிறிலங்கா ஊர்காவல் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.