தமிழீழத்தின் புதிய காவல்துறை பொறுப்பாளராக கே.இளங்கோவை கடந்த 19 ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நியமித்துள்ளார்.