சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 40 புலிகளும், 4 சிறிலங்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.