பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வருகை தர உள்ள சர்வதேசப் பார்வையாளர்களுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.