1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பு‌லிக‌ளி‌ன் வானொ‌லி ‌நிலைய‌ம் ‌மீது தா‌க்குத‌ல்: யுனெ‌ஸ்கோ க‌ண்டன‌ம்!

இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ச் வானொ‌லி ‌நிலைய‌த்‌தி‌ன் ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் '‌நியாயம‌ற்றது' யுனெ‌ஸ்கோ
இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌சசொ‌ந்தமான 'பு‌‌லிக‌ளி‌னகுர‌ல்' வானொ‌லி ‌நிலைய‌த்‌தி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க ‌விமான‌பபடை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌ல் '‌நியாயம‌ற்றது' எ‌ன்றயுனெ‌ஸ்கேஅமை‌ப்பக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

''ஜெனீவவிதிகளின்படி, பொதுமக்களுக்கதகவல்களவழங்குமபொதஊடகங்கள், அவவெளியிடுமகருத்துக்களஎந்வகையாஇருந்தாலும், அதன் மீதராணுவததாக்குதல்களநடத்துவதற்கஅனுமதியில்லை.

ஊடகததுறையினரையும், ஊடகங்களையும், பொதுமக்களசார்ந்தவையாகவகருவேண்டுமஎன்றஜெனீவவிதி கூறுகின்றது. எனவே, "புலிகளினகுரல்" வானொலி நிலையமமீதாதாக்குதலசிறிலங்க அரசஎ‌ந்த ‌விதத்திலுமநியாயப்படுத்வாய்ப்பில்லை.

இத்தகைதாக்குதல்கள், ஊடகததுறசார்ந்தோரபடுகொலைகளஆ‌கிஎதுவு‌மஇனங்களுக்கஇடையிலாபுரிந்துணர்விற்கஎ‌ந்விதத்திலுமஉதவபபோவதில்லை. எனவே, அடிப்படமனிஉரிமை, கருத்துசசுதந்திரத்திற்கஅரசஅதிகாரிகளமதிப்பளிக்வேண்டு‌ம்'' எ‌ன்றயுனெ‌ஸ்கேஅமை‌ப்‌பி‌னதலைமஇய‌க்குந‌ரகூ‌ச்‌சிரேம‌த்சூரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்மாத‌ம் 27 ஆ‌மதே‌தி வட‌க்கஇல‌ங்கை‌யி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சி நகரு‌க்கஅரு‌கி‌லஉ‌ள்ள 'பு‌லிக‌ளி‌னகுர‌ல்' வானொ‌லி ‌நிலைய‌த்‌தி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க ‌விமான‌பபடை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் ‌நிலைஊ‌ழிய‌ர்க‌ள் 5 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.