இலங்கையில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 'புலிகளின் குரல்' வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப் படையினர் நடத்திய தாக்குதல் 'நியாயமற்றது' என்று யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.