சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை செய்தியாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையம் உத்தரவிட்டுள்ளது.