1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பறந்த ஏர் இந்தியா கனிஷ்கா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிய வழக்கில் சாட்சியமளிக்க முன் வந்த இரண்டு பேர் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி விசாரணைக்கு வர மறுத்துள்ளனர்.