டெல்லி மருத்துவ மாணவி பேருந்தில் மிக கொடூரமான முறையில் சித்தரவை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு பின்பு அந்த பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்விட்டதை அடுத்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொந்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.