ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரியை திரும்ப கொடுப்பதை மேலும் மூன்று விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரியுள்ளனர்.