தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்திய - ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான ஹைட்ரோ - கார்பன் (எரிசக்தி) மாநாட்டை அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் கலந்து கொண்டு பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோரா சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா பட்டேல் பிற்பகல் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும்...