அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடன் நிதி நெருக்கடியால் (சப் - பிரைம்) இந்திய வங்கிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.