நாடு முழுவதும் சேவை வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ. 50 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்ததாக ஈரோட்டில் மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையாளர் பால்முகமது பேசினார்.ஈரோட்டில் ஈடீசியா சார்பில் நேற்று மத்திய அரசு கடந்த ஜுன் மாதம் முதல் அமல்படுத்தியுள்ள கட்டிட வாடகை மற்றும் கான்ட்ராக் வேலைகள் மீதான சேவை வரி பற்றிய விளக்க கூட்டம் நடந்தது. எடீசியா தலைவர் சுந்தரம் தலைமை...