தமிழக அரசு மற்றவர்களின் கருத்தைக் கேட்டறிந்ததுபோல், விவசாயிகளையும் அழைத்து, ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இவ்வாறு செய்யாதது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும்.