பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று ஐ.நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொதுச் செயலாளர் சுபாசாய் பனிச்பக்டி (Supachai Panitchpakdi) கூறினார்.