மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. மதியம் 2.30 மணிக்கு பிறகு சிறிது அதிகரித்தது.