மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. மதியம் 1 மணிக்கு பிறகு சிறிது அதிகரிக்க துவங்கியது. ஆனால் இறுதியில் நேற்றைய நிலவரத்தை கூட எட்டவில்லை.