மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே குறைய ஆரம்பித்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அடிக்கடி மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.