மும்பை : பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அதிக வித்தியாசத்துடன் இருந்தாலும் இறுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.