மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. காலையில் இருந்து பங்குகளின் விலைகள் அதிகரிக்காமல், மதியம் சுமார் 2.45 மணிக்கு பிறகு குறியீட்டு எண்கள் சிறுது அதிகரிக்கத் துவங்கின.