மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் குறைய துவங்கின.