மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்தாவது நிமிடத்திலேயே சரிய ஆரம்பித்தன.