மும்பை: காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,494 ஆக இருந்தது.