தொடர்புடைய செய்திகள்
- இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!
- கணவர் Gay!.. மனைவி எடுத்த விசித்திர முடிவு!.. குவியும் பாராட்டு!...
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிய அம்சம்.. 75 சதவீத பணத்தை எடுக்கலாம்...
- குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூரங்கள்.. இப்படி எல்லாம் சித்திரவதை செய்வார்களா?
- வாட்ஸ் அப் வழங்கிய புதிய வசதி.. இது ஆபத்தானது.. எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய அரசு...
மின்சார கார்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து!.. அதிரடி அறிவிப்பு...
இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக டெல்லி விளங்குகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அளவுக்கு அதிகமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் பலரும் கார் வைத்திருப்பதாலும் அவர்கள் எல்லோரும் தங்கள் அலுவலகங்களுக்கு காரிலேயே செல்வதாலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மூலம் காற்று மாசுபடுகிறது. கடந்த பல வருடங்களாகவே இதை தடுப்பதற்கு டெல்லி அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்தது எடுத்து வருகிறது
இந்நிலையில்தான், டெல்லி அரசு தனது புதிய மின்வாகனக் கொள்கை 2026ன் கீழ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது..
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு 100 சதவீதம் சாலை வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 2028 ஏப்ரல் முதல் பெட்ரோல் பைக்குகள் பதிவு செய்ய தடை விதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், டெல்லி அரசு தனது புதிய மின்வாகனக் கொள்கை 2026ன் கீழ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது..
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு 100 சதவீதம் சாலை வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 2028 ஏப்ரல் முதல் பெட்ரோல் பைக்குகள் பதிவு செய்ய தடை விதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
