தென் மாவட்டங்களில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று காய்கறி வியாபாரி சங்கத் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு 50 முதல் 40 வண்டிகள் வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் 25 முதல் 20 வண்டிகளே வருகின்றன. இதனால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு வாரங்களாக தேங்காய் விலை ரூ.5 முதல் ரூ.7 வரை...