மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், ஏற்ற இறக்கத்துடன் இறுதியில் நேற்றைய மாலை நிலவரத்தை விட அதிகரித்தது.