மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அதிக வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.