மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் 15 நிமிடங்களில் பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.