மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடங்களில் குறைய தொடங்கின. பிறகு இறுதி வரை தொடர்ந்து குறைந்தன