மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு விலைகள் அதிகரித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தது.