மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே பங்குவிலைகள் அதிகரித்தன. நேற்று இருந்த நிலைமை மாறியது.