மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்கு சந்தையிலும் நேற்று இருந்த நிலைமை இன்று மாறியது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.