மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் நேற்று இருந்த பின்னடைவு இன்று மாறியது. காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 189 புள்ளிகள் அதிகரித்தது.