வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில காலையில் டாலரின் மதிப்பு குறைந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.26 பைசா என்ற அளவில் விற்பனையானது.