மழை, தீபாவளி பண்டிகை காரணமாக வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வந்தது. இதனால் காய் கறிகளின் விளைச்சல் சற்று குறைந்திருந்தது. இதனால் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கர்நாடகா, குக்ளி, மகாராஷ்டிரா, ரெய்சூர் ஆகிய இடங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு நாளை 100 முதல் 150 லாரிகள் வருகின்றன....