காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 67 அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 12,990கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,592 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 12,981 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.இந்த நிலையில்...