திருச்சி: காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.47 அடியாக குறைந்துள்ளது.