காலியாக உள்ள 222 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் செயல்படும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 222 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்....