அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்தோருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும் 10 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.