மருத்துவ கல்லூரிகளில் 400 பழைய மாணவர்களை மருத்துவ கலந்தாய்வில் அனுமதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.பிற தொழிற்படிப்புகளில் படித்து வரும் மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாநில தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் மற்ற தொழிற்படிப்புகளை படித்து வந்த மாணவர்கள் 1,500 பேர் இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்தார்கள். இதில் 400 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்...